Thursday, February 28, 2013

பழைய சாதம் - பூண்டு ஊறுகாய் - அட இது நம்ம ஊரு ஓட்ஸ் யா !!!

பழைய சாதத்தின் மருத்துவ குணங்கள் எனென்ன ??

நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
... முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

கொஞ்சம் சைனஸ் நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் பழைய சாதம் உடலுக்கு அதிகமான குளிர்ச்சி தரும் .

Wednesday, February 27, 2013

இன்று - பிப்.28 : தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி.ராமன், 'ராமன் விளைவை' கண்டறிந்த நாள்). இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

சுட்டி நாயகன் - சர்.சி.வி.ராமன்:

அவனுக்கு வெங்கட்ராம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால், எல்லோரும் ராமன் என்றே அழைத்தார்கள். ராமன் பிறந்தது திருச்சியில் இருக்கும் திருவானைக்காவல். அப்பாவின் பெயர், சந்திரசேகர். அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அம்மா, சப்தரிஷி பார்வதி. ராமனையும் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள். அதில் ராமன் இரண்டாவது பிள்ளை.
...
ராமனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அம்மாவோடு அவர்கள் விசாகப்பட்டினத்துக்கு மாறினார்கள். மற்ற பிள்ளைகள்போல் இருக்காமல், ராமன் எப்போதும் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு, ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நச்சரிப்பான்.

ஒளி மற்றும் ஒலி ஆகியன பற்றியே திரும்பத் திரும்ப அவனது கவனம் சுழன்றது. விசாகப்பட்டினத்தில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது என்ன செய்தான் தெரியுமா? நல்லெண்ணெய், கடலை எண்ணெய், மண்ணெண்ணெய் என விதவிதமான எண்ணெய்களை வாங்கிவந்து அவற்றில் ஏற்றும் விளக்கின் சுடரில் வித்தியாசம் இருக்குமா என்று ஆராய்ச்சி செய்தான்.

அம்மா ஆடிப்போனார். ''டேய் நெருப்புடா'' என்று பதறினார். அதற்கு அவன் கவலைப்பட்டால்தானே!

அடிக்கடி முகம் பார்க்கும் கண்ணாடி காணாமல் போய்விடும். எங்கே எனத் தேடினால், தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் சூரிய ஒளியைக் கண்ணாடியில் எதிரொளிக்கவைத்துப் பல வகை அறிவியல் விளையாட்டுகளை ராமன் விளையாடிக்கொண்டு இருப்பான். எப்போதும் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு நாள் சாதாரணக் கண்ணாடி மற்றும் ரசம் பூசப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து வைத்து ஒளி எதிரொளிப்பு, ஒளி ஊடுருவல், இரண்டையும் ஒப்பிட்டு விளையாடினான். அப்போது முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்துவிட்டான். அம்மா கடுமையாகத் திட்டினார்.

'இனி எந்தப் பொருளையும் தொடக் கூடாது’ என்று வீட்டில் உத்தரவுபோட்டார்கள். ஆனால், சும்மா விடுவானா ராமன்? அன்று மாலையே மொட்டை மாடியில் அதேபோல் அவனைச் சுற்றிலும் கூட்டம். மாலை நேரச் சூரிய ஒளியில் கை, கால்களை அசைத்து விதவிதமான நிழல்களைத் தோற்றுவித்தான். அடுத்து, ஒளி பற்றிய ஆராய்ச்சி அங்கே நடந்துகொண்டு இருந்தது. 'மதியம் நிழல்’ என்பான் ராமன். உடனே எல்லோரும் 'குட்டை’ என்பார்கள். யாராவது மாற்றிச் சொன்னால் அவுட். 'காலை நிழல்’ என்றால், 'மேற்கு’. 'மாலை நிழல்’ என்றால், 'கிழக்கு’ என நிழல் விழும் திசையைச் சொல்ல வேண்டும். இப்படி விளையாட்டும் அறிவியலுமாக மிளிர்ந்தான் ராமன்.

அவனது அறிவுப் பசிக்கு தீனிபோடுவது யானைக்குத் தீனி போடுவதைவிடவும் கஷ்டமாக இருந்தது. அப்பா, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பேராசிரியர் ஆனார். மிக வேகமாக பள்ளிப் படிப்பைப் பத்தே வயதில் முடித்தான் ராமன். இதற்கே அசந்துவிட்டால் எப்படி?

11 வயதில் கல்லூரி சென்ற ராமன், 13 வயதில் இயற்பியலில், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேறித் தங்கப்பதக்கம் பெற்றான். அவனோடு படித்த (21 வயது தாண்டிய) 'அண்ணன்கள்’ எல்லாம் உறைந்துபோனார்கள்.

எதிர்காலத்தில் சர்.சிவி.ராமனாக இந்தியாவுக்கான முதல் அறிவியல் நோபல் பரிசைத் தட்டிவருவதற்கான அனைத்து அம்சங்களோடும் விளங்கினான் ராமன்.

ஆதாரம்: Journey in to the light (Life and Science of C.V.Raman) - G.Venkataraman

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!
பிப்ரவரி 27,2013

அ-
+
Temple images
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.
அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல!
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?


1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

...
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.


3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.


4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.


5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.


6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.


7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.


8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.


9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.


10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.


11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.


12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.


13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.


14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.


15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.


16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.


17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.


18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.


19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.


20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

GARLIC-PREVENT HEART ATTACK/BLOOD PRESSURE


ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!

இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோய்க்கு தீர்வு காண்பது குறித்து கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பேக்ரெஸ்ட் ரோட்மென் ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மிச்சிகன், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆய்வு நடத்தின.

இந்த ஆய்வின் முடிவு குறித்...து ஆய்வுக்குழு தலைவர் மார்க் பெர்மென் கூறியதாவது, இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.போக்குவரத்து நிறைந்த சாலைகள், திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வதைவிட பூங்காக்களில் நடப்பது சிறந்தது. மன உளைச்சல், மறதியால் பாதிக்கப்பட்டவர்கள் சைக்கோதெரபி சிகிச்சை, மருந்துகளுடன் பூங்கா நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலனை தரும் என்று தெரிவித்தார்.


<<<<<<<<<<<நடை பயிற்சி >>>>>>>>>>>>>

நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன.
1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :
* முழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி
* முழு கோதுமை பிரட்
* வாழைப்பழம
* சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
* கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.
* நடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

2.ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?
இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறு படும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.

3.நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?
நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.
நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும் , இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

4.நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?
பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?
* பளு இல்லா நடையே சிறந்தது.
* கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
* இரத்த அழுத்தம் கூடும்.
* மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.
* தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

6.நடக்கும் ஷூ எப்படி இருக்க வேண்டும்?
* குதிகால் உயரம் கூடாது.
* சரியாகப் பொருந்த வேண்டும்.
* ஷூவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
* ஷூ எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

7.ஷூவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?

6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.

8.நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடைக்குமா?
கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

9.நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?

* இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.
* ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்
* உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால்,
* 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.
* எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.
* மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
* ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.

10.நடைப் பயிற்சியின்போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?
குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.
பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.
ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் !!!

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..
புடலன்க்காயில் நன்கு முற்றிய கையே உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள கையே பயன் படுத்த வேண்டும்

... 1.விந்துவை கெட்டி படுத்தும் ,ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய்
காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

2.தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்

3.அஜீரண கொலரை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4.குடல் புன்னை ஆற்றும் .வைத்து புண் , தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்

5.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது

6.மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது

7.நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியே அதிகரிகிறது

8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும் கருப்பைக் கோளாறையும் குணா படுத்தும்
கண் பார்வையே அதிகரிக்க செய்யும்

9.இதில் அதிகம் நீர்சத்து இருபதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
See More

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
 MAN  : ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
... MAN  : ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்...

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
 MAN  : சரிதான்...

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
 MAN  : ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
 MAN  : சரிதான்...

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்....
 MAN  :ம்ம்ம்ம்ம்..... நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ...!
 MAN  : உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது...!

பெண்: _________________________________

who is on my wifi?

http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html
http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html

Tuesday, February 26, 2013

அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும். . .

நம் கழுத்துப் பகுதியில் நார்த் தசைகளுக்கு அடியில் தைராய்டு சுரப்பி உள்ளது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் ...அனைத்து திசுக்களிலும் உள்ளன. உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

அயோடின் சத்துக்கும் தைராய்டு சுரப்பிக்கும் என்ன தொடர்பு?

இச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது. குழந்தை குள்ளமாக இருப்பதோடு அறிவுத் திறனும் குறைந்துவிடுகிறது. மேலும் மாறு கண், காது கேளாமை, மந்தமான போக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் "க்ரெடின் குழந்தைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

அயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

அயோடின் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை வரும் என்பது பரவலாகச் சொல்லப்படும் விஷயம். ஆனால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இன்னும் பலர் உணரவில்லை. அயோடின் சத்துக் குறைவால் புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இருக்காது. பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.

மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

நமது உடலுக்கு மைக்ரோ அளவிலேயே அயோடின் தேவைப்படுகிறது. தினமும் ஒரு தீக்குச்சி தலையளவு அயோடின் கிடைத்தால் போதுமானது. ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளுக்கும் அயோடின் உப்பு கலந்த தீவனம் தருவதால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி அதிகரிப்பதோடு நோய்ப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

அயொடின் என்றால் என்ன?
அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.

சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர். இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது. இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்:

ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்
சின்ன குழந்தைகளுக்கு 50-60 மைக்ரோ கிராம்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள அயொடின் 25 மைக்ரோ கிராம்
100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது

Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]
Age..........................Male.................Female...........Pregnancy........Lactation
Birth to 6 months......110 mcg*..........110 mcg*
7–12 months.............130 mcg*..........130 mcg*
1–3 years..................90 mcg..............90 mcg
4–8 years..................90 mcg..............90 mcg
9–13 years...............120 mcg.............120 mcg
14–18 years.............150 mcg.............150 mcg.............220 mcg............290 mcg
19+ years.................150 mcg.............150 mcg............220 mcg.............290 mcg

Table 2: Selected Food Sources of Iodine
Food.............................Appr.mcg per serving............Percent DV*
Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ...............11% to 1,989%
Cod, baked, 3 ounces..................99 .............................66%
Yogurt, plain, low-fat, 1 cup............75 ............................50%
Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...................47%
Milk, reduced fat, 1 cup..................56 .............................37%
Fish sticks, 3 ounces......................54 ..............................36%
Bread, white, enriched, 2 slices.........45 ...........................30%
Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42............28%
Shrimp, 3 ounces.........................35 ................................23%
Ice cream, chocolate, 1/2 cup .........30 .............................20%
Macaroni, enriched, boiled, 1 cup......27............................18%
Egg, 1 large ..............................24 ..................................16%
Tuna, canned in oil, drained, 3 ounces...17 .......................11%
Corn, cream style, canned, 1/2 cup....14 ............................9%
Prunes, dried, 5 prunes...................13 ...............................9%
Cheese, cheddar, 1 ounce................12 ..............................8%
Raisin bran cereal, 1 cup..................11 ..............................7%
Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ............................5%
Apple juice, 1 cup..........................7 .................................5%
Green peas, frozen, boiled, 1/2 cup....3 ..............................2%
Banana, 1 medium........................3 .....................................2%

அயொடின் பாதிப்பால்...!


உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக் கழலை (goiter)என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது..

உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!

வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான் உயிருக்கு உயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில் கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும், அதிக கனமானதும் இதுதான்.

ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.

அயொடினின் குணங்கள்.!

அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம். இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு, ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகி கடலில் பரவிக்கிடக்கிறது
பத்து மிளகு பகைவன் வீட்டிலும் உணவு!!!!!!

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும். மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.
...
பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.
See More
புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
...
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது!

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

GURU SWARUPAM (THE GURU’S FORM)

This afternoon a Tamil youth approached Bhagavan, and asked, “Swamiji! Yesterday morning you told the Gujarati lady that renunciation means internal renunciation. How are we to attain it? What is internal renunciation?”

Bhagavan: Internal renunciation means that all vasanas should be subdued. If you ask me, ‘How to attain that?’ my reply is, ‘it is attainable by s...adhana.’

Question: Sadhana requires a Guru, doesn’t it?

Bhagavan: Yes! A Guru is required.

Question: How is one to decide upon a proper Guru?
What is the swarupa of a Guru?

Bhagavan: He is the proper Guru to whom your mind is
attuned. If you ask, how to decide who is the Guru and what
is his swarupa, he should be endowed with tranquillity, patience, forgiveness and other virtues capable of attracting others, even by a mere look, like the magnetic stone, and with a feeling of equality towards all — he that has these virtues is the true Guru. If one wants to know the true Guru swarupa, one must know his own swarupa first. How can one know the true Guru swarupa, if one does not know one’s own swarupa first? If you want to perceive the true Guru swarupa, you must first learn to look upon the whole universe as Guru rupam. One must have the Gurubhavam towards all living beings. It is the same with God. You must look upon all objects as God’s rupa. How can he who does not know his own Self perceive Ishwara rupa or Guru rupa? How can he determine them? Therefore, first of all know your own real swarupam.

Question: Isn’t a Guru necessary to know even that?

Bhagavan: That is true. The world contains many great men. Look upon him as your Guru with whom your mind gets attuned. The one in whom you have faith is your Guru.

The youth was not satisfied. He started with a list of great men now living, and said,

“He has that defect; he has this defect. How can they be looked upon as Gurus?”

Bhagavan tolerates any amount of decrying of himself, but cannot tolerate even a little fault-finding of others. He said with some impatience,

“Oho! you have been asked to know your own self, but instead you have started finding fault with others. It is enough if you correct your own faults. Those people can take care of their faults. It looks as if they cannot attain salvation unless they obtain your certificate first. That is a great pity! They are all waiting for your certificate. You are a great man. Have they any salvation unless you approve of them? Here you blame them, elsewhere you will blame us. You know everything, whereas we know nothing, and we have to be submissive towards you. Yes! we shall do so. You go and please proclaim, ‘I went to Ramanasramam; I asked the Maharshi some questions; he was unable to reply properly, so he does not know anything’.”

The youth was about to speak again in the same strain, but another devotee prevented him from doing so. Bhagavan observed it, and said,

“Why do you stop him? Let all keep silent, and let him go on speaking as long as he pleases. He is a wise man. We must therefore lie low. I have been observing him ever since his arrival. He was originally sitting in a corner with all his questions carefully assorted and kept ready bundled up, as it were. He has since been moving and coming nearer day by day till at last he has come close enough and has started asking questions.

After hearing the lady questioning me yesterday, he decided to show off his knowledge and so has opened his bundle. All that is in it must come out, mustn’t it? He is going to search the whole world and decide the Guru swarupa for himself. It seems he has not so far found anybody with the requisite qualifications for being his Guru.

Dattatreya is the universal Guru, isn’t he? And he has said that the whole world was his Guru. If you look at evil you feel you should not do it. So he said evil also was his Guru. If you see good, you would wish to do it; so he said that good also was his Guru; both good and evil, he said, were his Gurus. It seems that he asked a hunter which way he should go, but the latter ignored his question, as he was intent upon his aim to shoot a bird above. Dattatreya saluted him, saying, ‘You are my Guru! Though killing the bird is bad, keeping your aim so steadfast in shooting the arrow as to ignore my query is good, thereby teaching me that I should keep my mind steadfast and fixed on Ishwara. You are therefore my Guru.’

In the same way he looked upon everything as his Guru, till in the end he said that his physical body itself was a Guru, as its consciousness does not exist during sleep and the body that does not exist should therefore not be confused with the soul — dehatmabhavana (the feeling that the body is the soul). Therefore that too was a Guru for him.

While he looked upon the whole world as his Guru, the whole world worshipped him as its Guru. It is the same with Ishwara. He who looks upon the whole universe as Ishwara, is himself worshipped by the universe as Ishwara — yadbhavam tadbhavathi (‘as you conceive you become’) What we are, so is the world.

There is a big garden. When a cuckoo comes to the garden it will search the mango tree for fruit while the crow will only search the neem tree. The bee searches for flowers to gather honey, while the flies search for the faeces.

He who searches for the salagrama (small holy stone) will pick it up, pushing aside all the other stones. That salagrama is in the midst of a heap of ordinary stones. The good is recognised because evil also coexists. Light shines because darkness exists. Ishwara is there, only if illusion exists.

He who seeks the essence, is satisfied if he finds one good thing among a hundred. He rejects the ninety-nine and accepts the one that is good, feeling satisfied that with that one thing he could conquer the world. His eye will always be on that single good thing.” Bhagavan said all this in a resounding voice and then remained silent.

The whole hall was steeped in a dignified silence. The clock struck four. As though it were the original peacock that had come to salute the lotus feet of the Arunachala Ramana that destroyed the demon Surapadma, and to offer praises to him, the Ashram peacock entered the hall from the northern side and announced its arrival by giving out a resounding cry.
Bhagavan responded to the cry by saying, “Aav, Aav” (come, come) and turned his look that side.

Letters from Sri Ramanasramam, 26th February, 1947
_______
https://www.facebook.com/photo.php?fbid=10151455391498826&set=a.411792858825.190612.163648403825&type=1&relevant_count=1&ref=nf
வெளியில் தெரியாத கற்கள்

லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக இருந்த போது, ஒருநாள் சில பத்திரிகை நிருபர்கள் அவரைப் பேட்டி எடுக்கவும் புகைப்படம் எடுத்துப் பத்திரிகையில் பிரசுரிக்கவும் விரும்பினர். ஆனால் அவர் அதற்கான அனுமதி தரவில்லை.

"ஏன்?" என்று அவரது உதவியாளர் கேட்டார். அதற்கு சாஸ்திரி, "தாஜ் மஹால் உருவாகுவதற்கு இரண்டு வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று கட்டடத் திற்கு அடித்தளமாகப் பயன்பட்ட பாறாங்கற்கள். மற்றொன்று அழகிற்காகப் பயன்பட்ட சலவைக் கற்கள். அவற்றில் பாறாங் கற்கள் தான் அந்தக் கட்டடத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆனால் அவை வெளியில் தெரிவதில்லை. ஒரு மனிதன் எவ்வளவுதான் புகழ் பெற்றிருந்தாலும், வெளியில் தெரியாத அந்தப் பாறாங்கற்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று என் ஆசிரியர் சொல்லுவார். அதைத்தான் நான்
... கடைப்பிடிக்கிறேன். ஆகவே எனக்கு எந்த விளம்பரமும் வேண்டாம் !" என்றார்.

அதைக் கேட்ட உதவியாளர் அசந்துபோனார்.........
‎7 steps to great relationships

1. Respect People
Always talk to people with respect; speaking to them like you want to be spoken to. Be kind in your words and actions. Think before you speak, because once the words leave your mouth, they can't ever be taken back. Your words may be forgiven, but they will never be forgotten. When you speak harshly to someone, you put a small crack in that relationship. Too many small cracks and the relationship will crumble.

2. Be Loyal and Trustworthy
Be the kind of person that can always be counted on to do the right thing. Never do anything to betray that trust. Always be honest, and always temper your honesty with kindness. Let them know that they can always lean on you, and even their deepest secrets are safe. If you don't have trust in a relationship, you don't have anything to build on.
"A friend is one who walks in when others walk out" ~~ Walter Winchell

3. Put Others First – Be a Friend
I know it's not easy, but you need to put the needs of others first. By that very act you show how much you care, and how important that relationship is to you. When you enter a relationship with a heart that puts others first, you are blessed by the fruits that are grown from such an act. By showing a genuine interest in others, you show yourself a friend, and gain loyal, lifelong friends to yourself.
As Dale Carnegie said, "You can make more friends in two months by becoming interested in other people than you can in two years by trying to get other people interested in you.
"The only reward of virtue is virtue; the only way to have a friend is to be one." ~~ Ralph Waldo Emerson

4. Don't Try and Be Someone You're not
Always strive to be your best self, but never try and be someone you're not. Relationships built upon lies and distortions will never stand. Real friends are honest and upfront with each other. If you want to have a real friend, then be a real friend. Part of being a real friend is being yourself. If you want to impress someone, impress them with your kindness and friendship.

5. Don't Take People For Granted
I think this act probably causes more hurt, resentment, or weakening of friendships than any other. We go from enjoying someone's company, really appreciating all the things they do for us, and thinking about how great they are for the things they do. Then, let a little time go by, and we stop acknowledging the good things about them. We come to expect certain things that we considered special at one time. Don't do it, it's a relationship breaker. No one wants to be taken for granted.

6. Be Forgiving
What if the one being taken for granted is you? It hurts to feel like you're not appreciated. If we aren't vigilant in caring for our relationships, these things can easily happen. That's why it is important for us to look at others like Christ looks at us, with compassion and forgiveness.
Be sure to talk to the person taking you for granted. Don't let it build inside until the relationship is destroyed and irreparable. If they're a true friend they should apologize and be willing to change that.
Another trick to great relationships is good communications, and not holding grudges. Be forgiving as Christ is forgiving.

7. Be Positive and Encouraging
I love being around people who are positive and encouraging. It brings out the best in me and causes me to want to be positive and encourage to others. Can you think of a better emotional boost than to help put a smile on someone's face?
Dwelling on and being discouraged over problems will do nothing to make them better. We need to acknowledge the problem, tell that problem it's not going to define us, and then get to working finding a solution.
When someone you care about is down and hurting, you getting depressed with them will do nothing to help. What you need to do is show them compassion, be empathetic, and let them know you're there for them.
Then you need to lift them up. Help them to see some of the wonderful things about themselves and their life. Sometimes people just need to be reminded that they're special, and we believe in them even when they quit believing in themselves.
Naaraayana Sookhtham

http://www.youtube.com/watch?v=CMdXVPf_nXM&feature=PlayList&p=CF0743F3D03C751F&index=9&playnext=8&playnext_from=PL

Sahasraa sersham devam viswaasham viswaasambhuvam
... Viswam naaraayanam devamaksharam pramam padam

This universe is the Eternal Being (Narayana), the imperishable, the supreme, the goal, multi-headed and multi-eyed (i.e., omnipresent and omniscient), the resplendent, the source of delight for the whole universe.

Viswataah paramam nityam viswam naaraayanam hariim
Viswaamevedam purushaastadvisvampajeevati

This universe is the Supreme Being (Purusha) alone; hence it subsists on That, the Eternal which transcends it (in every way), -the omnipresent Absolute which destroys all sins.

patim viswasyatmeswaram saswatam sivamachyutam
naaraayanam mahaajneyam viswaatmanam paraayanam

The protector of the universe, the Lord of all Souls (or Lord over Self), the perpetual, the auspicious, the indestructible, the Goal of all creation, the Supreme object worthy of being known, the Soul of all beings, the Refuge unfailing (is He).

naaraayanaa paro jyotiratma naaraayanaa paraah
naaraayanaa param brahmaa tattwam naaraayanaah paraah
naaraayanaa paro dhyaatah dhyaanam naaraayanah paraah

The Lord Narayana is the Supreme Absolute; Narayana is the Supreme Reality; Narayana is the Supreme Light; Narayana is the Supreme Self; Narayana is the Supreme Meditator; Narayana is the Supreme Meditation.

yachca kinchit jagat sarvam drshyate srooyatepi va
antar bahisca tatsvaram vyapya naaraayanaah sthitah

Whatever all this universe is, -seen or heard of, -pervading all this from inside and outside alike, stands supreme the Eternal Divine Being (Narayana).

anantamavyayam kavim samudrentam viswaa sambhuvam
padma kosaa praateeksam hrdayam capyadho mukham

He is the Limitless, Imperishable, Omniscient, residing in the ocean of he heart, the Cause of the happiness of the universe, the Supreme end of all striving, (manifesting Himself) in the ether of the heart which is comparable to an inverted bud of the lotus flower.

adho nishtya vitastyante nabhyaamupari tishtati
jwaalamalaa kulaam bhaati vishwasyayatanam mahat

Below the Adams apple, at a distance of a span, and above the navel (i.e., the heart which is the relative seat of the manifestation of Pure Consciousness in the human being), effulges the Great Abode of the universe, as if adorned with garlands of flames.

santaatam silaabhistu lambaatyaa kosaannibham
tasyante sushiram sookshman tasmin sarvam pratishtam

Surrounded on all sides by nerve-currents (or arteries), suspends the lotus-bud of the heart in an inverted position. It is in a subtle space (a narrow aperture, the Sushumna-Nadi), and therein is to be found the Substratum of all things.

tasyaa madhye mahaanagnir vishwachir visvato mukha
sograabhugvibhajan tishthannahaaraa maajaraah kaavih

In that space within the heart resides the Great Flaming Fire, undecaying, all-knowing, with tongues spread out in all directions, with faces turned everywhere, consuming food presented before it, and assimilating it unto itself.

triyaa goordhwaa masdhassayee rasmayaatasyaa santataa
santapayati swam deha mapadatalaamaastaagah
tasyaa madhye vahnisikha aaneeyordhwaa vyaavasthithaah

His rays, spreading all around, side ways as well as above and below, warm up the whole body from head to foot. In the center of That (Flame) abides the Tongue of Fire as the topmost of all subtle things. (Note: Due to the attachments and entanglements of the Jiva in worldly enjoyment and suffering, the Consciousness is enshrouded in potential as well as expressed objectivity, and hence it appears like a tiny streak of flame within the dark clouds of ignorance. But when the Jiva rises above worldliness the Consciousness is realised as he Infinite.)

neelaatoyaada madhyaasthad vidyullekhavaa bhaswaraa
neevaaraasooka vattanvee peeta bhaswatyanoopama

Brilliant like a streak of lightning set in the midst of the blue rain-bearing clouds, slender like the awn of a paddy grain, yellow (like gold) in colour, in subtlety comparable to the minute atom, (this Tongue of Fire) grows splendid.

tasyaa sikhayaa madhye paramaatmaa vyavasthithaah
saa brahmaa saa sivaah saa hariih sendraah soksharaah paramah swarat

In the Middle of That Flame, the Supreme Self dwells. This (Self) is Brahma (the Creator), Siva (the Destroyer), Hari (the Protector), Indra (the Ruler), the Imperishable, the Absolute, the Autonomous Being. Prostrations again and again to the Omni-Formed Being, the Truth, the Law, the Supreme Absolute, the Purusha of blue-decked yellow hue, the Centralised-Force, Power, the All-Seeing One.

ritam satyam param brahmaa purusham krishnaa pingalam
oordhwaaretam viroopaaksham viswaroopaayaa vai namo namah

Prostrations again and again to the Omni-Formed Being, the Truth, the Law, the Supreme Absolute, the Purusha of blue-decked yellow hue, the Centralised-Force, Power, the All-Seeing One.



naaraayanayaa vidhmahe vasudevaayaa dheemahi tanno vishnuh prachodayaat

We commune ourselves with Narayana, and meditate on Vasudeva, may that Vishnu direct us (to the Great Goal).

vishnornukam veeryaani pravocham yaah paarthivaani raajaamsi yo
askabhayaaduttaram sadhastham vichaakramanas tredhorugayo vishnuh
raaratamasi vishnuh syooraasi vishnuh dhruvamsi vaishnavaamasi vishnave tva

Which valor and deed of the all-pervading Vishnu may I glorify? He has enveloped the earth and he heaven even upto the minutest dust of creation. Vishnu supports the abode of gods, preventing it from being shaken from its position. He takes three strides (which may mean the three strides which Vishnu took in His incarnation as Vamana or the three strides which the sun is supposed to take in the sky during the day, or he form Vishnu is supposed to take as Agni, Vayu and Surya) as the most gloriously euoligised one. O Thou, Instrument of Yajna, who are the front and rear of Vishnu’s form as Yajna, Thou who art its mouth and its connection. Thou art the firm support. Thou art verily Vishnu. I prostrate myself before Thee.

Om shanti shanti shantih

Om. May there be Peace, Peace, Peace
Railway budget highlights
---------------­ ---------------­- -------
22 new lines to be taken up in 2013-14

Superfast and Tatkal charges to rise
...
67 new Express trains to be introduced; 27 new passenger trains; run of 58 trains to be extended

New debt service fund to be set up
Will close fiscal 2012-13 with fund balance against previous deficit; need to build fund balance to Rs.30,000 crore by end of 12th Plan

Operating ratio of 88.8 percent achieved

Dividend reduced from 5 to 4 percent

Electrification­ -of 1,200 km to be completed this year

72 additional suburban services in Mumbai and 18 in Kolkata

No increase in passenger fares

Rs. 6,600 crore increase in earnings from fare adjustment in January

Rs.63,000 crore investment in 2013-14

1,047 million tonnes freight loading estimated during 2013-14

Passenger earnings of Rs 42,000 crore estimated in 2013-14

Indian Railways Institute of Financial Management to be set up at Secunderabad

Chair at Delhi to promote research in reducing carbon footprint

Winners of Rajiv Gandhi Khel Ratna and Dhyan Chand awards to get free first class passes

Complementary first class passes for parents of unmarried posthumous awardees of Maha Vir Chakra, Vir Chakra, Kirti Chakraand Shaurya Chakra

Complementary passes of freedom fighters to be renewed every three years instead of annually

New wheel factory to be set up at Rae Bareli
Greenfiled EMU manufacturing facility at Bhilwara

Railway energy management company to be set up to harness solar and wind energy

1,000 crossings to be energised by solar power

1.51 lakh vacancies to be filled up

Locomotive cabs to be air-conditioned

Azadi Express to be introduced to travel to places associated with
freedom struggle

India in 1 billion tonne freight club

By end of 2013-14, 1,500 km of contracts to be awarded for two dedicated rail corridors

Rs.1 lakh crore target set for public-private-­ -partnership route

Free Wi-Fi to be provided on some trains

Rs.100 crore for improving stations in New Delhi

179 escalators and 400 lifts at A1 and other select stations

E-ticketing through mobile phones
SMS alerts for passengers on reservation status

Next generation e-ticketing system by end of 2013

Seventeen bridges identified for repair
Smoke and fire detection system envisaged

Fire extinguishers to be kept in guard vans

Corporate plan for 10 years to be drawn up

Raised four companies of women RPF personnel, and another eight to be raised for women's safety

Six more Rail Neer bottling plants to be set up

Losses mounted from Rs.22,500 crore in 2011-12 to Rs.24,600 crore in 2012-13

Planning Commission pegged 12th Plan at Rs.125.19 lakh crore

Fall in accidents - per million accidents down from .41 to .13

Aim to eliminate 31,846 level crossings.

Monday, February 25, 2013

http://www.youtube.com/watch?v=_CF6agcwMdghttp://www.youtube.com/watch?v=_CF6agcwMdg
http://www.youtube.com/watch?v=_CF6agcwMdg
http://www.youtube.com/watch?v=xDOY3KGmyGM
டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S ...என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph.
TAKE CARE OF YOUR EYES WHILE USING PC

During a recent visit to an optician, one of my friend was told of an exercise for the eyes by a specialist doctor that he termed as 20-20-20. It is apt for all of us, who spend long hours at our desks, looking at the computer screen.

I Thought I'd share it with you.
...
20-20-20

Step I :-

After every 20 minutes of looking into the computer screen, turn your head and try to look at any object placed at least 20 feet away. This changes the focal length of your eyes, a must-do for the tired eyes.

Step II :-

Try and blink your eyes for 20 times in succession, to moisten them.

Step III :-

Time permitting of course, one should walk 20 paces after every 20 minutes of sitting in one particular posture. Helps blood circulation for the entire body.

Circulate among all if you care. They say that your eyes are mirrors of your soul, so do take care of them, they are priceless.
http://www.dinamalar.com/video_inner.asp?news_id=18484&cat=32
முடி வளர எளிய மருத்துவம்..!!

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
...
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.


வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
A school for the visually challenged, functions in Poonamalle. A teacher from this school came and had darshan of Maha SwamigaL who was then staying in Sivasthanam. He prayed to SwamigaL, "I am planning to bring the school children next Sunday to have Periyavar's darshan. Those children have no eyesight. So they can't have a darshan of PeriyavargaL with their eyes. So PeriyavargaL should talk to them a few words and bless them. I have come to inform this proposal, I want anugraham." Maha SwamigaL heard his words with his holy ears, that was all to it, and the man went away.

On the morning of the next Sunday, that teacher brought the visually challenged children for Periyavar's darshan, in a chartered bus, which was parked outside. An assistant of the sage said, "Periyavar observes silenc...e since yesterday." That was all! There was no limit to the distress of the teacher. He cried openly and slapped his head. A sight that moved the onlookers.

"Alas! These children have no eyesight! They can't see PeriyavargaL! Only if a few words are spoken they could hear them and be happy. Even if Periyavar does not talk to us, we would have a darshan of him and go away. What would these children do? It was only for these children that I came last week and prayed. Now I have become a maha paavi who has disappointed them!" The teacher sobbed again and again.

An unexpected situation. PeriyavargaL came out from his room and signed to the teacher to stop his wailing. He asked for a wooden plank to be placed near the well and sat on it. His silence dissolved. He called each and every child near him, patiently inquired the name, place and the reason for the loss of vision, and blessed the child. The children had Periyavar's anugraham for a full hour. He gave a big plate of fruits, raisins and sugar lumps to the teacher, asking him to distribute them to the children.

Everyone was immensely pleased with this anugraham. The teacher knew no bounds for his joy. He cried even now. Cried in distress earlier, in joy now.

Even today it overwhelms the heart with joy to think about the incident when Maha SwamigaL appreciated the needs of the vision less children and dissolved his vow of silence to bless them with words--a silence that he did not give up even for President V.V. Giri or Prime Minister Indira Gandhi.

Maha SwamigaL is a jnana deepam that never goes off. Let us pray to the flame of light to guide us on our path.
தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்:

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஆங்கில வகுப்பில ஏ, பி, சி என பார்த்தால் அதிக சத்துகள் நிறைந்துள்ளது இந்த அன்னாசி.

பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் உடனே உலில் சுரந்து உறைய வைக்கும் பலம் வாய்ந்து .
...
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் வெகு விரைவில் குணமடைவார்கள். குருதி இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு கை மருந்தாகும்.
பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் புத்துணர்ச்சியும், பளபளப்பும் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே..

http://www.facebook.com/n/?photo.php&v=144745865686293&mid=78eb920G5af403024526G97c27aG79&bcode=1.1361361907.Abkn_LE7UH0RZJy-&n_m=vedammadhu8%40yahoo.in
Working from home can be harder than a day at the office, a new study suggests.

As the government pushes for a rise in teleworkers, the survey has revealed that the biggest challenges of toiling remotely, from places like the home study or cafes.
According to the poll children and family demanding attention were the top obstacle to working from home for 57 percent of Australians, the Herald Sun reported.
Nearly half rated difficulty concentrating on work, while a third cited problems accessing office equipment, followed by children, family and pets interrupting phone calls.
The survey has sparked calls for better support for teleworkers, after Prime Minister Julia Gillard committed to boosting the number of public servants working remotely up from 4 percent to 12 percent by 2020.
Australian Council of Trade Unions president Ged Kearney said working from home was not necessarily a "panacea" for those wanting flexible working hours - particularly mothers.
"For a lot of women, work is about leaving that care and responsibility and having a different focus. It can be very difficult to juggle both from home.... people can end up more stressed," she said.
She said that those working for an employer who wanted to work from home needed to take into consideration a raft of factors.
These included who bears the cost of the home office, adequate support from and access to superiors, and issues around occupational health and safety and compensation for work-related injury.
More than 580 Australian businesses were surveyed by flexible workplace company Regus as part of a global
poll of 24,000 people in 90 countries.

Jacqueline Lehmann, country head for Regus Australia said despite the benefits to productivity and work life balance, teleworkers could face loneliness and alienation working outside an office.
http://www.financialexpress.com/news/working-from-home-more-strenuous-than-in-office/1077628#
பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம் முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும் அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால், “நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு” என்றும் கூறினார்.

“நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம் தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி வர ண்டாம்”என்றும் தெரிவிக்கச் சொன்னார். கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து “சாப்பிடுங்கள்…” என்று உபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.

அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது. மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது. அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று முடிவு செய்தார்.

“இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ?” என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.

“ராத்திரி வரேன்னு சொல்லிவிடு” என்று அவரைப் பெரியவா அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார் த்திருந்த நேரமும் வந்தது.

இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.

“நான் வந்துவிட்டேன்!” என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். “எதற்கு வந்திருக்கிறாய்?” என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.

“உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே! எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தா ன் வந்தேன்!”என்கிறாள்.

“என்ன நடக்கப் போகிறதோ?” என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க…பரமாச் சார்யாளோ, நிதானமாக, ”அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!” என்றார்.

கண்ணனிடம், “நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு” என்று கட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து பெரிய கூக்குரல் எழுந்தது.

“நான் ஜோதி தரிசனம் கண்டேன், கண்டேன்!” என்று கூத்தாடினார். ”போதும்!போதும்!காமாட்சி! நிறுத்திவிடு! நிறுத்திவிடு!” என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.

போவதற்கு முன் கண்ணனிடம், “அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு!” என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், “என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா! ” என்று கெஞ்சினார்.

அவரும், “நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன்!” என்றார்.

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்! தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.

எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை, ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி விளக்கம் தர முடியும்?

அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே பாக்கியசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.















https://www.facebook.com/photo.php?fbid=213149892163976&set=o.114663925277084&type=1&relevant_count=1&ref=nf
தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!


சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

... தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்
http://pro.netatlantic.com/t/25243850/130494811/127322/253/
The main causes of liver damage are~
1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
... 5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7.consuming alcohol.
8. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
9. Consuming raw (overly done) foods also add to the burden of liver. Fried veggies should be finished in one sitting, do not store. We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to'schedule.
See More
The main causes of liver damage are~
1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
... 5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7.consuming alcohol.
8. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
9. Consuming raw (overly done) foods also add to the burden of liver. Fried veggies should be finished in one sitting, do not store. We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to'schedule.
See More
The main causes of liver damage are~
1. Sleeping too late and waking up too late are main cause.
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
... 5. Consuming too much medication.
6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7.consuming alcohol.
8. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.
9. Consuming raw (overly done) foods also add to the burden of liver. Fried veggies should be finished in one sitting, do not store. We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important for our bodies to absorb and get rid of unnecessary chemicals according to'schedule.
See More